இனி 5 வகையான விதிமீறலுக்கு மட்டுமே அபராதம்!
சென்னையில் இனி 5 வகை போக்குவரத்து விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. அதிவேகம்,
2. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது,
3. நோ என்ட்ரி,
4. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது,
5. பைக்கில் 3 பேர் பயணித்தல்
போன்றவைக்கு அபராதம் விதிக்கப்படும். 25 வகையான போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், அது குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இது அமலாகும் என கூறப்படுகிறது.
கருத்துரையிடுக
0கருத்துகள்