அரசு பள்ளியில் பெற்றோர்கள் தன் குழந்தைகளை கட்டாயம் சேர்க்க வேண்டி ஆணையம் பிறப்பிக்க தமிழக அரசுக்கு புரட்சி பாரத கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் கோரிக்கை

Unknown
By -
0




அரசுப் பள்ளியில் படிப்பவர்களுக்கு மட்டுமே அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் அனுமதி என்ற அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

அரசு பள்ளிகளில் படித்த திறமைசாலிகளுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற நிலை வர வேண்டும்.

தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் படித்து முடிப்பவர்கள் தனியார் துறைக்கு வேலைக்கு செல்லட்டும். யாருடைய வாய்ப்பையும் யாரும் மறுக்க வேண்டிய அவசியம் இல்லை?

மூன்று ஆணைகளையும் அரசு பிறப்பிக்கட்டும். பெற்றோர்கள் ஒரு பிள்ளைகள் ஆகுது கட்டாயமாக அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் அரசுத் துறையில் பணிபுரியும் அதிகாரிகள் தன் பிள்ளைகளை அரசு பள்ளியில் கட்டாயம் சேர்க்க வேண்டும் ஆட்சியாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் அனைவரும் கட்டாயமாக அரசு பள்ளியில் தன் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் இல்லையென்றால் இவர்களுக்கு அரசு வழங்கும் பொது மக்களுக்கு இலவசம் திட்டங்கள் அரசு துறையில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு மாதந்தோறும் வழங்கிகின்ற ஊதியங்கள் குறைத்து வழங்க வேண்டும் மக்கள் பிரதிநிதி அமைச்சர்கள் எம்எல்ஏ எம்பிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கவுன்சிலர்கள் தொழிலதிபர்கள் இதுபோல் தமிழக அரசு கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தால் தான் நமது அரசு பள்ளியை காப்பாற்ற முடியும் இல்லையென்றால் வருங்காலத்தில் அரசு பள்ளி மூடப்படும் தனியார் பள்ளி அதிகரிப்பதனால் வருங்காலத்தில் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு ஆணையம் பிறப்பிக்க வேண்டும் என்று புரட்சி பாரதம் கட்சியின்   கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் கே.கே.ஏழுமலை கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளார்.

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)