மாநிலம் முழுவதும் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் நியமனம்
தெருநாய்களை கட்டுப்படுத்த அரசு முயற்சி
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் நாய்க்கடி சம்பவங்களை கட்டுப்படுத்த, தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள 200 கருத்தடை மருத்துவர்கள் நியமனம்!
கால்நடை மருத்துவமனைகளில் நாய்களுக்கு கறுத்தடை அறுவை சிகிச்சை செய்வதுடன், வெறிநோய் தடுப்பூசியும் செலுத்த கால்நடைத்துறை அதிகாரிகள் முடிவு.
கருத்துரையிடுக
0கருத்துகள்