கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தமிழ் படைப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் 10, 11, 12, வகுப்பில் அரசு பொதுத்தேர்வில் தமிழில் முதலிடம் பிடித்து மாணவ மாணவிகளுக்கு பாராட்டு பரிசளிப்பு புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா சங்கத் தலைவர் கா. வேலு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சங்க செயலாளர் கோ.சக்திவேல் அனைவரையும் வரவேற்றார் அனைத்து பொது சேவை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இராம. முத்துக்கருப்பன் நாகராணி க. ரகுநந்தன் சங்கத் துணைத் தலைவர் நா.கமலநாதன் கார்குழலி அறக்கட்டளை தலைவர் இராசு. தாமோதரன் அரிமா மாவட்ட தலைவர் க.வேலு தமிழச்செம்மல் சண்முகப் பிள்ளை மின் பொறியாளர் து. செல்வமணி கோ. செல்வராஜ் முன்னிலை வகித்தார்கள் ஜெய் பிரதர்ஸ் நற்பணி மன்ற நிறுவனத் தலைவர் கபடி வ. விஜயகுமார் புதிய நிர்வாகிகளை பாராட்டி கௌரவித்தார். விழாவில் முனைவர் மா.சுப்பராயன் சௌந்தரராஜன் நா. பாரதிகிருஷ்ணன் பாண்டியன் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர் சங்க பொருளாளர் செ. ஆண்டப்பன் நன்றி கூறினார்.
அரசு பொதுத் தேர்வு முதல் மூன்று இடம் பிடித்த பள்ளி மாணவ , மாணவிகளுக்கு பாராட்டு விழா
By -
يونيو 23, 2025
0
Tags:
إرسال تعليق
0تعليقات