முசிறி கோட்டாட்சியர் குடும்பத்திற்கு ரூ.1.15 கோடி நிதியுதவி

123
By -
0

முசிறி கோட்டாட்சியர் குடும்பத்திற்கு ரூ.1.15 கோடி நிதியுதவி

சாலை விபத்தில் உயிரிழந்த முசிறி கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல்

"ஆரமுத தேவசேனா குடும்பத்திற்கு அரசு அலுவலர்களுக்கான காப்பீட்டு தொகை ரூ.1 கோடி வழங்கப்படும்"

முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சமும், குடும்ப பாதுகாப்பு நிதியிலிருந்து ரூ.5 லட்சமும் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)