நீர்நிலை ஆக்கிரமிப்பு - உயர்நீதிமன்றம் கண்டனம்.
“நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளின் செயலை ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாது”
நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் முறையாக செயல்படுவதில்லை - நீதிபதிகள்.
நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டை காலி செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிரான மனு தள்ளுபடி.
கருத்துரையிடுக
0கருத்துகள்