குற்றம்
-
பணம் குட்டிபோடும் என பூஜை.
பணம் குட்டிபோடும் என பூஜை-ரூ.15 லட்சம் மோசடி பணம் குட்டிபோடும் என பூஜை-ரூ.15 லட்சம் மோசடி பூஜை செய்தால் பணம் குட்டி போடும் என நம்ப வைத்து…
Read More » -
காவல்துறைக்கான புதிய செயலி
காவல் துறைக்கான புதிய செயலி அறிமுகம். தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக காவலர்கள் வார விடுமுறையை முறையாக எடுக்க வசதி செய்யும் புதிய செயலியை கன்னியாகுமரி மாவட்ட…
Read More » -
ஈவிஎம் மோசடி எப்படி நடந்தது?
EVM மோசடிக்கு மேலும் ஒரு ஆதாரம்.. கன்னியாகுமரி மாவட்டம், தேரூர் பேரூராட்சி, 12-ஆம் வார்டில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் எஸ்.சுப்புலெட்சுமி சரஸ்வதி-க்கு ஒரு ஓட்டு கூட…
Read More » -
வத்தலகுண்டு அருகே வாலிபர் கழுத்தை அறுத்து தலையில் கல்லை போட்டு கொலை –
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே வாலிபர் கழுத்தை அறுத்து தலையில் கல்லை போட்டு கொலை – 4 பேரைப் பிடித்து விசாரணை. வத்தலகுண்டுவில் கொலை செய்யப்பட்ட, மதுரை…
Read More » -
குரூப்-4 வினாத்தாள் – A4 சீட்டில் சீல் வைத்த அவலம்
குரூப்-4 வினாத்தாள் – A4 சீட்டில் சீல் வைத்த அவலம் TNPSC சார்பில் நாளை தமிழகம் முழுவதும் குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள…
Read More » -
கடலூர் : இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை.. கேட் கீப்பருக்கும் அதே வேலை! பொதுமக்கள் தொடர் குற்றச்சாட்டு
கடலூர்: செம்மங்குப்பம் ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா தறப்போது கைது செய்யப்பட்டுள்ளார். பணியில் இருந்துகொண்டு ரயில் வந்தபோது பலமுறை கேட்டை மூடத்…
Read More » -
மாணவியின் உடல் கழிப்பறையில் கண்டெடுப்பு – காவல்துறை விசாரணை! – கோவை PSG மருத்துவக் கல்லூரியில் நடந்த சம்பவம்
மாணவியின் உடல் கழிப்பறையில் கண்டெடுப்பு கோவையில் உள்ள PSG மருத்துவக் கல்லூரியின் கழிப்பறையில் மாணவியின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலைப் பெற்ற…
Read More » -
ரிதன்யாவிடம் பேசியவர் இவர்தானா? 35 நிமிடங்களில் இவ்வளவு நடந்ததா? அந்த டப்பா எங்கே: அதிகாரிகளின் பரபரப்பு!
சென்னை: ரிதன்யா 35 நிமிடங்களில் தனது மனதை எப்படி மாற்றிக்கொண்டார்? ரிதன்யாவிடம் கடைசியாக யார் பேசினார்? இறக்கும் எண்ணம் எப்போது அவரது மனதில் வந்தது? ரிதன்யாவுக்கு பூச்சிக்கொல்லி…
Read More » -
Train accident : ரயில் விபத்து சோகம்.. கடலூரில் பள்ளி வேன் ரயிலில் மோதியதில் – இளம் மாணவர்கள் உயிரிழப்பு.
Train accident : ரயில் விபத்து சோகம் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே செம்மங்குப்பம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஒரு ரயில் பாதை உள்ளது. சாலையின் நடுவில்…
Read More »