15,000க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்த பாம்புபிடி வீரர் உயிரிழப்பு
பாம்புபிடி வீரர் உயிரிழப்பு!
கோவை:
15 ஆண்டுகளாக பாம்பு பிடித்து வந்த சந்தோஷ் என்பவர், எதிர்பாராதவிதமாக பாம்பு கடித்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!
2 நாட்களுக்கு முன்பு பாம்பு கடித்ததில் கை மற்றும் காலில் வீக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உடலில் விஷம் ஏறி உயிரிழப்பு.
இதுவரை 15,000க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்துள்ளார் சந்தோஷ்.
إرسال تعليق
0تعليقات