சித்தலூர் சையத் ஷஹபாஷ் பர்ஹானேஷா வலியுல்லா சந்தனக்கூடு தீப அலங்கார விழா

Unknown
By -
0

        
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே சித்தலூர் சையத் ஷஹபாஷ் பர்ஹானேஷா வலியுல்லா சந்தனக்கூடு தீப அலங்கார விழா 10/06 2025 செவ்வாய்க்கிழமை அன்று நடக்க உள்ளது. 

      இந்த தர்கா அந்தப் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று இந்த சித்தர்கள் தர்காவில் பொதுமக்கள் வாரம் தோறும் வியாழன் அன்று வருவது வழக்கம் இங்கு வரும் மக்கள் பொதுவாக 
அவர்களது வேண்டுதல் நிறைவேறும் பட்சத்தில் அனைத்து மதத்தைச் சார்ந்த மக்களும் இங்கு வருவது வழக்கம் அதேபோல் இந்த தர்காவில் ஆண்டு தோறும் சந்தனக்கூடு தீபா அலங்கார விழா நடப்பது வழக்கம் அந்த தீப அலங்கார விழாவில் பல கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருவது வழக்கமாக உள்ளது.

அதேபோல் தற்போது 2025 இந்த ஆண்டும் அடுத்த மாதம் 08/06/2025 அன்று சந்தனக்கூடு தீபா அலங்கார விழா நடைபெற உள்ளது இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள தர்கா நிர்வாகிகள் மூலம் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  

நிகழ்ச்சி நிரல் நடைபெற உள்ள தேதி : 

பிறை 11 - 08/06/2025  ஞாயிற்றுக்கிழமை கொடியேற்ற விழா 

பிறை 12 - 09/06/2025 
திங்கள்கிழமை துருப்பத்துளாய்

 பிறை 13 - 10/06/2025 செவ்வாய்க்கிழமை சந்தனக்கூடு 

பிறை 14 11/06/2025
புதன்கிழமை தீப அலங்காரம் நடைபெற உள்ளது மக்கான் தாரர்கள்     
சையத் கலாம் செய்யத் அன்சாரி சையத் கலியுல்லாஹ் சையத் ஆரிப் மன்சூர் செய்ய தாசன், மற்றும் நிர்வாகிகள் செய்யத் பீர் துணைச் செயலாளர், நூர் முஹம்மத் செயலாளர், சையது நவாஸ் முத்தவல்லி, இக்பால் உசேன் இணைச் செயலாளர், செய்ய செயற்குழு உறுப்பினர்கள். செயல் ஜாகிர் , சையத் அஸ்லாம் , சையத் அலி, நியாஸ் முஹம்மத், அய்யாத் பாஷா, சையத் பாகர் உசேன், ஜாவித் உசேன், செய்யது முஸ்தபா, சையத் முஸ்தாக் உசேன் இவர்களின் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேலும் தொடர்பு கொள்ள விரும்புவோர். 

தொடர்பு : 7200784512 9791631712

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)