தேவர்கள் சொன்ன இரகசிய மருந்து
"ஏலக்காய்க்கு எமனும் அஞ்சுவான் !
கிராம்புக்கு எக்கிருமியனாலும் அழியும் !"
இதுவே தேவ ரகசியம் தேவர்களின் அமிர்தம் அதில் முக்கிய பொருட்கள் கிராம்பும், ஏலக்காய்யும் தான்.
நீங்கள் குடிக்கும் குடிநீரில் (3லிட்டர் குடிநீரில்) ஏலக்காய் 1 , கிராம்பு 1 சேர்த்து வெந்நீர் ஆக்கி மிதமான சூட்டில் தினமும் குடியுங்கள் !
இதைவிட சிறந்த மருந்து உலகில் வேறெவுமில்லை எக்கிருமி ஆனாலும்
வேரோடு அழிந்து விடும் உடல் காயகற்பம் ஆகும்.
إرسال تعليق
0تعليقات