விமான விபத்து: பலி எண்ணிக்கை 316ஆக உயர்வு
அகமதாபாத் விமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 316ஆக அதிகரித்துள்ளது.
விமானத்தில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்ட 241 பேர் பலியாகினர்.
ஒருவர் மட்டும் உயிர் தப்பினார்.
விமானம் விழுந்த இடத்தில் இருந்த விடுதியில் தங்கியிருந்த 75 மாணவர்கள் உடல்நசுங்கி பலியாகினர்.
இதனால் மொத்த பலி எண்ணிக்கை 316ஆக அதிகரித்துள்ளது.
மேலும் பலர் காயமடைந்துள்ளதால், பலி உயரக்கூடும்.
கருத்துரையிடுக
0கருத்துகள்