Lifestyleஅரசியல்குற்றம்சட்டம்செய்திகள்தமிழகம்தொழில்நுட்பம்மற்றவைமாநிலம்

ஜனநாயகம் மலர ஈவிஎம் ஐ ஒழிக்க வேண்டும்… நந்தினி ஆனந்தன்

ஈவிஎம் மோசடி.

தேர்தல் ஆணையம் பாசிச பாஜக-வின் அடிமையாகி விட்டது.

EVM-ஐ ஒழித்து வாக்குச்சீட்டில் நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்படும் வரை, மக்கள் அனைவரும் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.

EVM மோசடி தேர்தலை எதிர்க்காவிட்டால் இந்தியா முழுமையான சர்வாதிகார நாடாக மாறிவிடும்.

மக்கள் அனைவரும் பாஜக-RSS பிராமண கும்பலின் நிரந்தர அடிமைகளாக மாற்றப்படுவோம்.

-நந்தினி ஆனந்தன்
ஒருங்கிணைப்பாளர்
மக்களுக்காகப் போராடும் கட்சி.

www.banevm.org மூலம் கட்சியில் இணைவீர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
டி20 WC 39வது போட்டி: ஆப்கானிஸ்தான் மாபெரும் வெற்றி ஐயோ பேனா எழுதலன்னு கிரிக்கி பாத்தேன்