
உத்தரகாண்ட் அரசின் புதிய உத்தரவால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி!
உத்தரகாண்ட் அரசின் புதிய உத்தரவால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி! என
அரசின் புதிய உத்தரவு – அரசு ஊழியர்கள் அதிர்ச்சி!
உத்தராகண்டில் அரசு ஊழியர்கள் ரூ.5,000 மேல் செலவு செய்ய வேண்டுமானால் உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என அம்மாநில அரசு புதிய உத்தரவு!
மேலும், 5 வருடங்களுக்கு ஒருமுறை அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும், அசையா சொத்துகளை தானமாக கொடுத்தாலும் அதை தெரிவிக்க வேண்டும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.





