தமிழகம்
தமிழக செய்திகள் தீச்சுடர் செய்திகள் Braking News
செய்திகள் உடனுக்குடன் தமிழகம், மாநிலம், Latest news
-
வரதட்சணை புகார்! நகத்தால வாயிலேயே பிராண்டிட்டேன் !” மதுரை காவலர் பூபாலன்.
வரதட்சணை புகார் மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியரை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக அவரது கணவர், மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார் மீது புகார்…
Read More » -
எஸ்.கே.டி.ஜே மேல்நிலைப் பள்ளியில் வளரிளம் மாணவியர்களுக்கான சிறப்பு பயிற்சி
எஸ்.கே.டி.ஜே மேல்நிலைப் பள்ளியில் வளரிளம் மாணவியர்களுக்கான சிறப்பு பயிற்சி எஸ்.கே.டி. ஜே மேல்நிலைப்பள்ளியில் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்களுக்கு வளரின சிறப்பு…
Read More » -
காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை நிலவரம் 19/07/2025
திருநெல்வேலி மாவட்டம் . பாளையங்கோட்டை, மகாராஜநகர், உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்:-19.07.2025 கிழமை:-சனிக்கிழமை காய்கறிகள் 1.தக்காளி- 36,34 2.கத்தரிக்காய் -வெள்ளை-38,36 கீரி-25,20 வைலட்…
Read More » -
பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடிய போது ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பெண் காவலர்
பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று போராட்டம். பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று போராட்டம் நடக்கும் இதே…
Read More » -
ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு.
ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு நதிகளின் ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு! ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு கூவம், அடையாறு…
Read More » -
முன்னறிவிப்புமின்றி பறிமுதல் செய்யப்பட்ட வாகனம்., சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்ள காவல் நிலையத்திற்கு நடந்தே வந்தது டி.எஸ்.பி
மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் டிஎஸ்பியாக சுந்தரேசன் பணியாற்றி வருகிறார். அவருக்கு வழங்கப்பட்ட வாகனத்தை எந்த காரணமும் கூறாமல் அரசு திரும்பப் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. இதன்…
Read More » -
தொடக்கல்வித்துறையில் ஆசிரியர்களின் நலன் சார்ந்த அரசாணை போராட்டத்தில் – தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு பங்கேற்காது அறிக்கை
தொடக்கல்வித்துறையில் ஆசிரியர்களின் நலன் சார்ந்த அரசாணை 243 எதிர்த்து நடத்தும் போராட்டத்தில் – தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு பங்கேற்காது – நிறுவனத் தலைவர்…
Read More » -
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை தடுக்க சாட்டிலைட் மூலம் கண்காணிப்பு:
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை தடுக்க சாட்டிலைட் மூலம் கண்காணிப்பு: அதிகாரிகள் நடவடிக்கை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை தடுக்க…
Read More » -
தூத்துக்குடியில் 19ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல்
தூத்துக்குடியில் 19ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வருகிற 19ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்…
Read More » -
சேரந்தாங்கல் கிராமத்தில் அரசு ஆரம்ப பள்ளியில் கிங் மேக்கர் காமராஜர் க்கு பிறந்த நாள் விழா. பள்ளிகுழந்தைகளுக்கு இனிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியம் லா. கூடலூர் பஞ்சாயத்துகுட்பட்ட சேரந்தாங்கல் குக்கிராமத்தில், கல்வி தந்தை காமராஜரின் 123 வது, பிறந்தநாள் நாள் விழா 15/07/2025 அன்று கள்ளக்குறிச்சி…
Read More »