தமிழகம்
தமிழக செய்திகள் தீச்சுடர் செய்திகள் Braking News
செய்திகள் உடனுக்குடன் தமிழகம், மாநிலம், Latest news
-
இரயில் மோதி விபத்தில் பலியான மாணவ_மாணவியருக்கு மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி….
இரயில் மோதி விபத்தில் பலியான மாணவ_மாணவி கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியம் லா. கூடலூர் பஞ்சாயத்துக்குட்பட்ட கீழத்தேனூர் என்கிற குக்கிராமத்தில் , கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் ரயில்வே…
Read More » -
கடலூர் செம்மங்குப்பம் ரயில் விபத்து:.விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் அறிக்கை!
கடலூர் செம்மங்குப்பம் ரயில் விபத்து விபத்துகளைத் தடுக்க அனைத்து ரயில்வே கேட்டுகளையும் இண்டர்லாக்கிங் செய்யவேண்டும்! செம்மங்குப்பத்தில் உடனடியாக இரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள்…
Read More » -
கடலூர் : இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை.. கேட் கீப்பருக்கும் அதே வேலை! பொதுமக்கள் தொடர் குற்றச்சாட்டு
கடலூர்: செம்மங்குப்பம் ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா தறப்போது கைது செய்யப்பட்டுள்ளார். பணியில் இருந்துகொண்டு ரயில் வந்தபோது பலமுறை கேட்டை மூடத்…
Read More » -
மாணவியின் உடல் கழிப்பறையில் கண்டெடுப்பு – காவல்துறை விசாரணை! – கோவை PSG மருத்துவக் கல்லூரியில் நடந்த சம்பவம்
மாணவியின் உடல் கழிப்பறையில் கண்டெடுப்பு கோவையில் உள்ள PSG மருத்துவக் கல்லூரியின் கழிப்பறையில் மாணவியின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலைப் பெற்ற…
Read More » -
ரிதன்யாவிடம் பேசியவர் இவர்தானா? 35 நிமிடங்களில் இவ்வளவு நடந்ததா? அந்த டப்பா எங்கே: அதிகாரிகளின் பரபரப்பு!
சென்னை: ரிதன்யா 35 நிமிடங்களில் தனது மனதை எப்படி மாற்றிக்கொண்டார்? ரிதன்யாவிடம் கடைசியாக யார் பேசினார்? இறக்கும் எண்ணம் எப்போது அவரது மனதில் வந்தது? ரிதன்யாவுக்கு பூச்சிக்கொல்லி…
Read More » -
கடலூர் ரயில் விபத்து – ரயில்வே துறை விளக்கம்
கடலூர் ரயில் விபத்து – ரயில்வே துறை விளக்கம் “இன்று காலை சுமார் 07.45 மணியளவில் விபத்து நிகழ்ந்துள்ளது; கேட் கீப்பர் கேட்டை மூடத் தொடங்கிய…
Read More » -
Train accident : ரயில் விபத்து சோகம்.. கடலூரில் பள்ளி வேன் ரயிலில் மோதியதில் – இளம் மாணவர்கள் உயிரிழப்பு.
Train accident : ரயில் விபத்து சோகம் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே செம்மங்குப்பம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஒரு ரயில் பாதை உள்ளது. சாலையின் நடுவில்…
Read More » -
நொறுங்கிய பள்ளி வேன் – ரயிலில் மோதியதால் குழந்தைக்காகள் பலி
ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது கடலூரில் இருந்து மயிலாடுதுறை சென்ற பயணிகள் ரயில் மோதியதில் பள்ளி வாகனம் உருக்குலைந்தது.கடலூர் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார்…
Read More » -
தமிழக அரசுப் பள்ளிகளில் திறன் இயக்கத்தை அமல்படுத்த உத்தரவு
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை கற்றல் குறைபாடுள்ள மாணவர்களின் மேம்பாட்டுக்கான திறன் இயக்கத்தை அமல்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.…
Read More » -
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பாக மாவட்ட பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பாக தஞ்சாவூர் மாவட்ட பொதுக்குழு கூட்டமும் மாவட்ட தேர்தலும் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் அ.…
Read More »