தமிழகம்
தமிழக செய்திகள் தீச்சுடர் செய்திகள் Braking News
செய்திகள் உடனுக்குடன் தமிழகம், மாநிலம், Latest news
-
சாத்தூர் பட்டாசு தொழிற்சாலை விபத்து : பலி அனோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
தமிழ்நாடு சாத்தூர் பட்டாசு தொழிற்சாலை விபத்து : பலி அனோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு சாத்தூர் பட்டாசு தொழிற்சாலை வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக…
Read More » -
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை பத்திரிக்கை செய்தி
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி உட்கோட்டம், கச்சிராயபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கனங்கூர் கிராமத்தைச் சேர்ந்த விக்கி @ செந்தில்குமார் த/பெ…
Read More » -
முதலமைச்சர் வேட்பாளர் விஜய் – த.வெ.க. தலைமையிலான கூட்டணி ! 2026 தேர்தல்
சென்னை: சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமையகத்தில் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் இன்று டிஆர்சி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும்…
Read More » -
பாமக கொறடாவாக அருள் தொடர்வார் யாரையும் நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு கிடையாது: ராமதாஸ் பரபரப்பு பேட்டி.
பாமக கொறடாவாக அருள் தொடர்வார் யாரையும் நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு கிடையாது: ராமதாஸ் பரபரப்பு பேட்டி. பாமக கொறடா அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை.…
Read More » -
வில்லுக்குறி பேரூராட்சி ஊழியர்களின் அராஜகம் ,
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பேரூராட்சி ஊழியர்களின் அராஜகம் வில்லுக்குறி பேரூராட்சி ஊழியர்கள் என்ற போர்வையில் பட்டா நிலத்தில் இருக்கும் தற்காலிக கடை விளம்பர பலகைகள் மற்றும் வியாபாரிகள்…
Read More » -
காவலர் சோனியாவுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு நேரில் சென்று அஞ்சலி
கடலூர் அருகே நெல்லிக்குப்பம் காவல் சரகம் கொங்கராயனூர் கிராமத்தைச் சேர்ந்த சோனியா என்பவர் சென்னை ஆவடி ஆயுதப்படையில் பெண் காவலராக பணியாற்றி வந்தவர் தற்கொலை செய்து இறந்து…
Read More » -
சங்கராபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மயிலை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட சமூக ஆர்வலர்..
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்து பொய்குணம் கிராமத்தில் முனியப்பன் கோவில் அருகே உள்ள குண்று பகுதியில் விவசாயிக்கு ஒருவருக்கு சொந்தமான கிணற்றில் சுற்றுவட்ட பாறையில் பெண் மயில்…
Read More » -
ஓரணியில் தமிழ்நாடு – பிரச்சாரத்தை மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..
முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார் 5 கேள்விகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தார். சென்னை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள…
Read More » -
கோயில் காவலர் கொலை வழக்கு விசாரணை இரண்டாவது நாளாக நீதிபதி முன்னிலையில் தொடர்கிறது.
மதுரை: சிவகங்கை மாவட்டம் மாதபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் நகை திருட்டு வழக்கு தொடர்பாக குற்றப்பிரிவு சிறப்பு போலீசார் நடத்திய விசாரணையின் போது அஜித்குமார் (27) உயிரிழந்தார். இந்த…
Read More » -
மதுரையிலேயே ஐடி வேலை.. சூப்பர் வாய்ப்பு.. தவறவிடாதீர்கள். #job
மதுரை: HCL IT நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்டவர்கள் மதுரையில் நியமிக்கப்படுவார்கள். HCL முன்னணி…
Read More »