தமிழகம்
தமிழக செய்திகள் தீச்சுடர் செய்திகள் Braking News
செய்திகள் உடனுக்குடன் தமிழகம், மாநிலம், Latest news
-
பிரபல நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மரணம்!
பிரபல நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மரணம்! பிரபல நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் (83) உடல்நல குறைவால் காலமானார். கடந்த சில காலமாகவே உடல்நல குறைவால்…
Read More » -
வத்தலகுண்டு அருகே வாலிபர் கழுத்தை அறுத்து தலையில் கல்லை போட்டு கொலை –
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே வாலிபர் கழுத்தை அறுத்து தலையில் கல்லை போட்டு கொலை – 4 பேரைப் பிடித்து விசாரணை. வத்தலகுண்டுவில் கொலை செய்யப்பட்ட, மதுரை…
Read More » -
பள்ளிகளில் ” ப” வடிவில் அமர உத்தரவு..
பள்ளிகளில் ‘ப’ வடிவில் மாணவர்களை அமர வைக்க உத்தரவு. தமிழகத்தில் பள்ளிகளில் ‘ப’ வடிவில் இருக்கைகள் அமைத்து மாணவர்கள் அமர வைக்கப்பட வேண்டும் -பள்ளிக் கல்வித்துறை…
Read More » -
குரூப்-4 வினாத்தாள் – A4 சீட்டில் சீல் வைத்த அவலம்
குரூப்-4 வினாத்தாள் – A4 சீட்டில் சீல் வைத்த அவலம் TNPSC சார்பில் நாளை தமிழகம் முழுவதும் குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள…
Read More » -
குடும்ப அட்டை குறைதீர் சிறப்பு முகாம் னிக்கிழமை அன்று காலை 10 மணி முதல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டாட்சியில் தமிழக அரசின் ஆணைக்கிணங்க பொது மக்களுக்கான பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பிரதி மாதம் இரண்டாவது வாரத்தில் சனிக்கிழமை குடும்ப அட்டை…
Read More » -
விபத்தில் பலியான பகுதி நேர ஆசிரியருக்குத் தமிழ்நாடு அரசு நிவாரண உதவித் தொகைவழங்க வேண்டும். மனிதநேய மக்கள் கட்சி
விபத்தில் பலியான பகுதி நேர ஆசிரியருக்குத் தமிழ்நாடு அரசு நிவாரண உதவித் தொகைவழங்க வேண்டும். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும்அறிக்கை.…
Read More » -
மரணத்தில் முடிந்த போராட்டம்….
மரணத்தில் முடிந்த போராட்டம் திருவண்ணாமலை மாவட்டம் வென்னாங்குபட்டு. அரசு உயர்நிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் திரு. பார்த்தசாரதி அவர்கள் போராட்ட களத்தில் பங்கு…
Read More » -
ஈவிஎம் மோசடியா?
EVM-ல் ஓட்டு திருட்டு நடப்பதற்கு ஆதாரம் உண்டா? எனக் கேட்பவர்களுக்கு… 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரியலூர்-வரதராஜன் பேட்டை பேரூராட்சி 5-ஆம் வார்டில் அதிமுக வேட்பாளர்…
Read More » -
சிலிண்டர்கள் வெடித்ததில் தரைமட்டமான 42 வீடுகள் – திருப்பூரில் நடந்த சோகம்
திருப்பூர் : Tiruppur திருப்பூரில் 4 சிலிண்டர்கள் வெடித்து, வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கியிருந்த 42 தகரக் கொட்டகைகள் தரைமட்டமாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை…
Read More » -
இரயில் மோதி விபத்தில் பலியான மாணவ_மாணவியருக்கு மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி….
இரயில் மோதி விபத்தில் பலியான மாணவ_மாணவி கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியம் லா. கூடலூர் பஞ்சாயத்துக்குட்பட்ட கீழத்தேனூர் என்கிற குக்கிராமத்தில் , கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் ரயில்வே…
Read More »