செய்திகள்தமிழகம்

கடலூர் ரயில் விபத்து – ரயில்வே துறை விளக்கம்  

கடலூர் ரயில் விபத்து – ரயில்வே துறை விளக்கம்

 

“இன்று காலை சுமார் 07.45 மணியளவில் விபத்து நிகழ்ந்துள்ளது; கேட் கீப்பர் கேட்டை மூடத் தொடங்கிய போது வேன் ஓட்டுநர் வேனை வேகமாக இயக்கியதால் விபத்து

 

சம்பந்தப்பட்ட ரயில்வே கேட் இன்டர்லாக் செய்யப்படாத கேட்; கேட் கீப்பர் முறையாக மேனுவலாக கேட்டை மூட முயற்சித்துள்ளார் ”

 

ஆளில்லாத ரயில்வே கேட் மூடப்படாததால் வேன் உள்ளேநுழைந்ததாக முதலில் மக்கள் குறிப்பிட்ட நிலையில் ரயில்வே மறுப்பு

Related Articles

Back to top button