
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பேரூராட்சி ஊழியர்களின் அராஜகம் வில்லுக்குறி பேரூராட்சி ஊழியர்கள் என்ற போர்வையில் பட்டா நிலத்தில் இருக்கும் தற்காலிக கடை விளம்பர பலகைகள் மற்றும் வியாபாரிகள் உடமைகளை அடித்து உடைக்கும் வில்லுக்குறி பேரூராட்சி நிர்வாகம்..
இதனால் நடைபாதை வியாபாரிகள் மற்றும் பட்டா நிலங்களில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் அன்றாட வாழ்வதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும்
வியாபாரிகளுக்கு பாதுகாப்பு தரும்படி தமிழ்நாடு பாரதிய வியாபாரிகள் மற்றும் வாணிகர்கள் சங்கம் சர்பாக
BVVS தமிழ்நாடு சங்க மாநிலதலைவர் ஜே.அருள் அவர்கள் கன்னியாகுமாரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.





