
128 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்த பதிவு செய்யப்பட்ட அஞ்சல் சேவை செப்டம்பர் முதல் நிறுத்தப்படும். எக்ஸ்பிரஸ் மெயில் சேவையுடன் இணைக்கப்படும் என்று அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
128 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்த பதிவு செய்யப்பட்ட அஞ்சல் சேவை செப்டம்பர் முதல் நிறுத்தப்படும். எக்ஸ்பிரஸ் மெயில் சேவையுடன் இணைக்கப்படும் என்று அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
பதிவு செய்யப்பட்ட அஞ்சல் சேவைக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.26.
எக்ஸ்பிரஸ் மெயிலுக்கு, இது ரூ.41
பதிவு செய்யப்பட்ட அஞ்சல் சேவைக்கு, ஒப்புதல் கட்டணம் ரூ.3. எக்ஸ்பிரஸ் மெயிலுக்கு, இது ரூ.10
பதிவு செய்யப்பட்ட அஞ்சல் அந்த நபரையே சென்றடைகிறது. எக்ஸ்பிரஸ் மெயில் முகவரியாளரை சென்றடைகிறது.
பதிவு செய்யப்பட்ட அஞ்சலின் எடை அதிகரித்தால் மட்டுமே கட்டணம் அதிகரிக்கும். நாடு முழுவதும் எவ்வளவு தூரம் இருந்தாலும் கட்டணம் ஒரே மாதிரியாக இருக்கும். எக்ஸ்பிரஸ் மெயில் எடை அதிகரித்தாலும் அதிகரிக்கலாம். தூரம் அதிகரித்தாலும் அதிகரிக்கலாம்.
இதற்கெல்லாம் என்ன காரணம்? தனியார் கூரியர் நிறுவனங்களை நோக்கி மக்களைத் தள்ளும் ஒரு அமைப்பு.
“தக் சேவா; ஜன் சேவா” என்பது அஞ்சல் துறையின் முழக்கம். அதாவது, அஞ்சல் சேவை என்பது மக்களுக்கான சேவை.
உண்மையில் “மோடியின் சேவை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே”
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்.








