செய்திகள்
-
முதலமைச்சர் வேட்பாளர் விஜய் – த.வெ.க. தலைமையிலான கூட்டணி ! 2026 தேர்தல்
சென்னை: சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமையகத்தில் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் இன்று டிஆர்சி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும்…
Read More » -
சினிமா பிரபலங்களுக்கு கொக்கைன் விற்ற விவகாரம்: *பிரபல இயக்குநரின் முன்னாள் மனைவி, முன்னணி நடிகைகள் சிக்குகின்றனர் ரெகுலராக போதை பொருள் வாங்கியது அம்பலம். அதிமுக மாஜி நிர்வாகி பிரசாத் உள்பட 4 பேர் பரபரப்பு வாக்குமூலம்
▪️ சினிமா பிரபலங்களுக்கு கொக்கைன் போதை பொருள் விற்பனை செய்த வழக்கில், அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் உள்பட 4 பேரை 6 நாள்…
Read More » -
பாமக கொறடாவாக அருள் தொடர்வார் யாரையும் நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு கிடையாது: ராமதாஸ் பரபரப்பு பேட்டி.
பாமக கொறடாவாக அருள் தொடர்வார் யாரையும் நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு கிடையாது: ராமதாஸ் பரபரப்பு பேட்டி. பாமக கொறடா அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை.…
Read More » -
இன்றய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை நிலவரம் 07/04/2025
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, மகாராஜநகர், உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்:- 04.07.2025 கிழமை- வெள்ளி காய்கறிகள் 1.தக்காளி -44,42 2.கத்தரிக்காய் -வெள்ளை-56, கீரி-30…
Read More » -
வரலாற்றில் இன்று….
_தகவல் மலர்கள்_ *, Fʀɪᴅᴀʏ Jᴜʟʏ * *★❀━━━━━━━━❀★* * வரலாற்றில் இன்று * *✍️ பதிவு நாள்*…
Read More » -
வில்லுக்குறி பேரூராட்சி ஊழியர்களின் அராஜகம் ,
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பேரூராட்சி ஊழியர்களின் அராஜகம் வில்லுக்குறி பேரூராட்சி ஊழியர்கள் என்ற போர்வையில் பட்டா நிலத்தில் இருக்கும் தற்காலிக கடை விளம்பர பலகைகள் மற்றும் வியாபாரிகள்…
Read More » -
சங்கராபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மயிலை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட சமூக ஆர்வலர்..
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்து பொய்குணம் கிராமத்தில் முனியப்பன் கோவில் அருகே உள்ள குண்று பகுதியில் விவசாயிக்கு ஒருவருக்கு சொந்தமான கிணற்றில் சுற்றுவட்ட பாறையில் பெண் மயில்…
Read More » -
வீட்டிற்கு வர மறுத்த மனைவி… மாமனாரை கொடூரமாகக் கொன்ற மாமனார், மருமகன்.
மனைவி வீட்டிற்கு வர மறுத்து, மாமனார் மற்றும் மாமியாரை கொன்றதால் ஆத்திரமடைந்த கணவர், உத்தரபிரதேசத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். ஜக்தீப் சிங் (42) மற்றும் அவரது மனைவி பூனம் தேவி…
Read More » -
ஓரணியில் தமிழ்நாடு – பிரச்சாரத்தை மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..
முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார் 5 கேள்விகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தார். சென்னை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள…
Read More » -
கோயில் காவலர் கொலை வழக்கு விசாரணை இரண்டாவது நாளாக நீதிபதி முன்னிலையில் தொடர்கிறது.
மதுரை: சிவகங்கை மாவட்டம் மாதபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் நகை திருட்டு வழக்கு தொடர்பாக குற்றப்பிரிவு சிறப்பு போலீசார் நடத்திய விசாரணையின் போது அஜித்குமார் (27) உயிரிழந்தார். இந்த…
Read More »