செய்திகள்
-
கோயில் காவலர் கொலை வழக்கு விசாரணை இரண்டாவது நாளாக நீதிபதி முன்னிலையில் தொடர்கிறது.
மதுரை: சிவகங்கை மாவட்டம் மாதபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் நகை திருட்டு வழக்கு தொடர்பாக குற்றப்பிரிவு சிறப்பு போலீசார் நடத்திய விசாரணையின் போது அஜித்குமார் (27) உயிரிழந்தார். இந்த…
Read More » -
காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை நிலவரம்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, மகாராஜநகர், உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்:- 03.07.2025 கிழமை-வியாழன் காய்கறிகள் 1.தக்காளி -48,46 2.கத்தரிக்காய் -வெள்ளை-64,60 கீரி-35 வைலட்…
Read More » -
மதுரையிலேயே ஐடி வேலை.. சூப்பர் வாய்ப்பு.. தவறவிடாதீர்கள். #job
மதுரை: HCL IT நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்டவர்கள் மதுரையில் நியமிக்கப்படுவார்கள். HCL முன்னணி…
Read More » -
புகார் அளிக்க வருபவர்களை அலைக்கழிக்கக் கூடாது: போலீஸாருக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்
புகார் அளிக்க வருபவர்களை அலைக்கழிக்கக் கூடாது என போலீஸாருக்கு ஏடிஜிபி டேவிட்சன் அறிவுறுத்தியுள்ளார். கைது நடவடிக்கையில் கூடுதல் கவனம் தேவை, குடும்பமாக செல்பவர்களிடம் வாகனத் தணிக்கை…
Read More » -
TVK – த.வெ.க., தலைவர் விஜய் உயிரிழந்த அஜித் குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் ..!
TVK – த.வெ.க., தலைவர் விஜய் : மாதபுரம் பத்திரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பெண் பக்தரின் காரில் இருந்து நகைகள் திருடப்பட்டன. ஜூன் 27 அன்று திருப்புவனம்…
Read More » -
அஜித்குமார் வழக்கு .. நகை திருட்டு புகார் அளித்த நிகிதா மீது பணமோசடி புகார் அம்பலம் !
அஜித்குமார் வழக்கு சிவகங்கை: திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் நகை திருட்டு புகார் அளித்த நிகிதா மீது ஏற்கனவே பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.…
Read More » -
குரூப் 4 ஹால்டிக்கெட் வெளியிடு….. 3,935 காலியிடங்களுக்கு 20 லட்சம் பேர் போட்டி
20 லட்சத்துக்கு மேற்பட்ட வேலை உள்ள குரூப் 4 தேர்வு தேர்வுக்கு ஹால் டிக்கெட் ஆனது (புதன்கிழமை) இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு சுமார்…
Read More » -
புரட்சி பாரத கட்சியின் கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் மாவட்ட ஆட்சியர் மனு
புல்லூர் குறுக்கு ரோடு பகுதியில், புதிய மேம்பாலம் அமைத்து, உளுந்தூர்பேட்டை சுங்கசாவடி அருகில் மேம்பாலம் அமைத்து தரக்கோருதல் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான அரசு…
Read More » -
திருவண்ணாமலையில் உதவி செவிலியர், சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் – ஜூலை 21 வரை விண்ணப்பிக்கலாம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக இந்தப் பதவிகளுக்கு…
Read More » -
அஜித்தின் மரணத்திற்கு முக்கியக் காரணமான விஐபி யார்? ஆர்.பி. உதயகுமாரின் கேள்வி ஒரு தந்திரமானது!
சிவகங்கை மாவட்டம், திருவுவனத்தில் காவல்துறையினரின் தாக்குதலில் கோயில் காவலர் அஜித்குமார் இறந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில், அஜித் மரணத்திற்கு முக்கியக் காரணம் யார் என்று முன்னாள்…
Read More »